இதழில் கதையெழுது…

இதழில் கதையெழுது…

அனைவருக்கும் வணக்கம்!

நான் இதுவரையில் மூன்று கதைகளை இணையதளத்தில் எழுதினேன். அதனால் ஏற்படும் சங்கடங்களைப் பற்றிப் பெரும்பாலானோர் அறிவர். ஆகவே சில வருடங்கள் நேரடியாகப் புத்தகமாகவே வெளியிட்டு வந்தேன்.

வாசகர்களின் விருப்பம் அறிந்து மீண்டும் இணையதளத்தில் எழுத வந்திருக்கிறேன். எப்போதும் போல் உங்களை ஆதரவை எனக்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முடிந்த வரையில் உங்கள் கருத்துகளுக்கு பதிலளிக்க முயல்கிறேன். ஆனால் நேரம் பற்றாக்குறையினால் அப்படி என்னால் உங்கள் கருத்துக்களுக்குப் பதில் அளிக்க முடியவில்லை என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள் என இப்பொழுதே கேட்டுக் கொள்கிறேன்.

வார நாட்களில் மூன்று அத்தியாயங்களைப் பதிவு செய்வேன். உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
லாவண்யா.

2 thoughts on “இதழில் கதையெழுது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *