Category: Uncategorized

கள்வன்

புகைக்கு நடுவே கைப்பிடித்தவன் பதற்றத்தை தணிக்க கை தந்தவன்! இமைகளுக்கு இடையே படம் எடுத்தவன் மனதிற்குள்ளே இடம் கொடுத்தவன்! துன்பத்திலே துவளாமல் எழச் சொன்னவன் இன்பத்திலே தினந்தோறும் விழச் செய்தவன்! சுதந்திரத்தை உணர வைத்த நண்பனவன் கனவுகளுக்கு வானமே இல்லை என்று…